ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனோ

ஜேர்மனியில் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா பலி எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. கொரோனாவின் நான்காவது அலையை தடுக்க நாடு போராடி வருவதற்கு மத்தியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை ஒரு நாளில் ஜேர்மனியில் புதிததாக மொத்தம் 69,601 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஜேர்மனியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனாவால் … Continue reading ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனோ